நான் என்னை தந்தேனே
இன்று தந்தேனே
அன்பரின் சேவைக்கென்றே
அர்பணித்தேன் என்னை இன்றே
அன்பரின் சேவைக்கென்றே -நான் என்னை தந்தேனே .
ஆவி, ஆத்துமா சரீரமெல்லாம்
ஆண்டவர் பாதத்தில்
அர்பணித்தேன் -நான் என்னை தந்தேனே .
என் பட்டங்கள், படிப்புகள் பதவியெல்லாம்
ஆண்டவர் பாதத்தில் அர்பணித்தேன் -நான் என்னை தந்தேனே .
என் எண்ணங்கள், ஏக்கங்கள்,
நோக்கமெல்லாம் ஆண்டவா ஆளுகை செய்திடுமே -நான் என்னை தந்தேனே
You must log in to post a comment.