நீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லை
பெரியவர் என்பதில்
மாற்றமேயில்லை
உயர்ந்தவர் என்பதில்
மாற்றமில்லை
கல்லறை திறந்தது
உண்மை தான்
உயிருடன் எழுந்ததும்
உண்மை தான்
பரலோகம் சென்றது
உண்மை தான்
மீண்டும் வருவது
உண்மை தான் .
எனக்காக சிலுவையில் மரித்ததும் உண்மை
காலாலே சாத்தானை மிதித்தது உன்மை
இரத்தத்தால் என்னை மீட்டதும் உண்மை
இரட்சிப்பை எனக்கு
கொடுத்தது உண்மை
உண்மை தானே
உண்மை தானே .
ஆதியில் வார்த்தையாய்
இருந்தவர் நீரே
மாம்சத்தில் உலகில்
வந்தவர் நீரே
தேசங்கள் தேடிடும் பிரபலமும்
நீரே ராஜாக்கள் நடுங்கிடும்
ராஜனும் நீரே
ஈடற்றவரே, இனையற்றவரே
You must log in to post a comment.